மனி எழு....
அடர்ந்த காட்டுக்குள் செல்வதுபோல அடர்ந்த வாகனகாடுக்குள் பயணம்....
ஒலி எழுபிகளின் குமுறலும் கதறலும் என்னை ஆட்கொள்ள ......
இரண்டு மூன்று என பல் சக்ரங்களை மாற்றி மாற்றி அலுத்துப்போன எனக்கு....
ஆறுதல் அவளும் அவளின் பேச்சாகிய கவிதையும் அவளின் வெதுவெதுப்பும் என்னை
உற்சாகபடுத்த இன்னும் ஆயிரம் ஆயிரம் முறை இந்த வனத்திற்குள் வலம்
வருவேன்....
எந்த வருத்தமும் இல்லாமல்.....
No comments:
Post a Comment